தேனி அருகே பெண் தொழிலாளியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!!

தேனி: தேனி அருகே அன்னஞ்சிவிலக்கில் புல் அறுக்கும் பெண் தொழிலாளி செல்வியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செல்வியை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related posts

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல்