தேனி: தேனி அருகே அன்னஞ்சிவிலக்கில் புல் அறுக்கும் பெண் தொழிலாளி செல்வியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செல்வியை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி: தேனி அருகே அன்னஞ்சிவிலக்கில் புல் அறுக்கும் பெண் தொழிலாளி செல்வியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செல்வியை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.