தேனி மாவட்டத்தில் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம், குள்ளப்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளித்த போது, இரண்டாம் ஆண்டு மாணவர் அருண் பல்தேவ் (19) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீச்சல் தெரிந்த தன் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக மாணவனின் தந்தை பெரம்பலூரைச் சேர்ந்த சந்திரசேகரன் புகார் அளித்துள்ளார் இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்