நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது. நாக்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கார்கே, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நாங்கள் தயார் என்ற தலைப்பில் தொடங்க உள்ள பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 28-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Related posts

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்