47வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஜன.4 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது

சென்னை: 47வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஜன.4 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புத்தக காட்சியை ஜன.4ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜன.4ம் தேதி தொடங்கும் சென்னை புத்தக காட்சி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தக காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய நூலகம் கட்டக் கோரிய வழக்கு: காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணை

உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக