தென்காசி அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் தண்ணீர் வீணாகி வருகிறது. பாலம் கட்டும் பணியின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

Related posts

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: தமிழ்நாடுஅரசு

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளிபடி செய்தது உச்சநீதிமன்றம்