கோயில் சொத்துகளை மீட்கக்கோரிய வழக்கு :அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

மதுரை :தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் சொத்துகளை மீட்டு பராமரிக்கக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான 700 பனை மரங்களையும் தற்போது காணவில்லை என்றும் கோயில் நிலங்களை மீட்கக்கோரி முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து