Latest செய்திகள் தமிழகம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை! FrancisOctober 13, 2023, 3:50 pm0156 views தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மருவூர் குவாரிகள் சோதனை நடைபெற்றது.