தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்..!!

தஞ்சை: தஞ்சை கல்லணை கால்வாயில் மனோஜிப்பட்டி கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை கல்லணை கால்வாய் புனரமைப்பு பணியில் ஆற்றின் தரையில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related posts

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க மாநகராட்சி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு