தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தந்தையுடன் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பெரியநாயகி(8), பிரித்திஷா(7) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்

Related posts

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்