தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தந்தையுடன் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பெரியநாயகி(8), பிரித்திஷா(7) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் மேலக்குளத்தில் நீரில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தந்தையுடன் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பெரியநாயகி(8), பிரித்திஷா(7) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்