தமிழ்நாட்டு மீனவர்களை காக்க இந்தியக் கடற்படை முன்வராதது ஏன்?: உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களை காக்க இந்தியக் கடற்படை முன்வராதது ஏன்? என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். பிற நாட்டு கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

11 மணிநேரம் அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: திருப்பத்தூரில் விடியவிடிய பரபரப்பு

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!!

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகுதி இடிப்பு..!!