தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழைப்பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேலூரில் 5 செ.மீ., தி.மலை கீழ்பெண்ணாத்தூர், நீலகிரி பந்தலூரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது டெமு ரயில் ஏறி வாலிபர் உடல் சிதறி பலி

கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்