முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி: கு.தனசேகரன்

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் தேசிய பேரமைப்பு பொதுச்செயலாளர் கு.தனசேகரன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் மிகவும் போற்றுதலுக்குரிய வாழ்ந்தவர் வி.பி.சிங். இன்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மனங்களில் மன்னராக வீற்றிருக்கும் மாமனிதர் வி.பி.சிங் என அவர் தெரிவித்தார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்