தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று பரிசீலனை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும்.

Related posts

கொடைக்கானல் செல்வதற்காக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு

புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு