தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சம்: மின்சார வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் மின் தேவை 20,000 மெகாவாட் என்ற அளவை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின் தேவை 19,580 மெகாவாட் என பதிவாகியிருந்தது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்