சென்னை: தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.