தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர் என்று ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல் தெரிவித்துள்ளார். வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட உள்ளது. ஜூன் 9ஆம் தேதி வரை மொத்தம் 17விமானங்களில் ஹஜ் பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்