தமிழ்நாடு, ஆந்திரா போலீசார் திடீர் ஆலோசனை

வேலூர்: வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related posts

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ்

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஒ. சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை..!!