தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே உள்ள வரலாற்று நல்லுறவை மேலும் கட்டமைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே உள்ள வரலாற்று நல்லுறவை மேலும் கட்டமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எரிசக்திதுறை, தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டோம். சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பிறகு முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்