தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 10% அதிகரித்துள்ளது: முதன்மை தலைமை ஆணையர்

சென்னை: தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 10% அதிகரித்துள்ளது என்று முதன்மை தலைமை ஆணையர் கூறியுள்ளார். 2022-23 நிதியாண்டில் இலக்கை விட கூடுதலாக ரூ.300 கோடி வருமான வரி வசூல் ஆகியுள்ளது என்று ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம்