மதுரை : கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மீண்டும் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.