சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் வீடு, நிறுவனத்தில் சோதனை!

தென்காசி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் வீடு, நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. புளியங்குடி வீடு மற்றும் தென்காசி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை