பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாததால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related posts

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது