உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உபரி தொடக்க கல்வி ஆசிரியருக்கான கலந்தாய்வுக்கு இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. அப்துல் கலாம் ஆசாத், மீனாட்சி உள்ளிட்ட 21 பேர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. தொகுதி வழ ஆசிரியர் கல்வியாளர்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Related posts

பயணிகள் ரயிலில் திடீர் தீ

தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு

12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு