கோடைக்காலத்தை முன்னிட்டு நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கோடைக்காலத்தை முன்னிட்டு நாகர்கோவில், நெல்லை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் – நெல்லை இடையே ஏப்ரல் 27, மே 4,11,18,25-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லை – சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28, மே 5,12,19,26-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். நெல்லையில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.20-க்கு சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை