‘சுக்ரயோகம்’ என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியாவின் ஆளுநர்கள்!: முரசொலி நாளிதழ் விமர்சனம்

சென்னை: ‘சுக்ரயோகம்’ என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியாவின் ஆளுநர்கள் என்று முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. ரயில் விபத்தால் நாடே அதிர்ந்தபோது குளுகுளு வாசத்தில் அரசியல் நடத்திய ஆளுநர், துணைவேந்தர்களை அழைத்து தனது அறிவாற்றலை காட்டுவதாக நினைத்து பாதி வெந்தவர் என்பதை காட்டுகிறார். தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி ஆளுநர் தனது முதிர்ச்சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார் என்று முரசொலி கடுமையாக சாடியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்