சென்னை: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் உள்ளன. ஆனால், நிலைமையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.