சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது: வெளியுறவுத்துறை தகவல்

சென்னை: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் உள்ளன. ஆனால், நிலைமையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!