தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும்: தொழிலக பாதுகாப்புத்துறை தகவல்

சென்னை: தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு தொழிற்சாலைகளில் தீ விபத்து எதிரொலியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் கொண்ட குழு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும்.

Related posts

முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: தமிழ்நாடுஅரசு

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்