திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் இதுவரை 76 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் இதுவரை 76 பேர் கைதாகியுள்ளனர். திருவாரூரில் நேற்று 46 பேர் கைதான நிலையில் இன்று 30 பேர் என 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் 1,531 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்தும் பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!!

கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்பு..!!

அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது? : பிரதமர் மோடி