கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடலோர காவல்படை

ராமநாதபுரம்: கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் இருந்த பார்சலை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் கடலோர முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Related posts

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்