சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3பேர் மீது வழக்கு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மேன் முத்துகருப்பன் மீது வழக்கு பதியப்பட்டது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?