சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் குடும்ப பிரச்சனையில் 4 வயது பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மருதவல்லி(22), மகள் யாழினி(6) ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் குடும்ப பிரச்சனையில் 4 வயது பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மருதவல்லி(22), மகள் யாழினி(6) ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.