செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்திபன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பார்த்திபன் நடைபயிற்சி மேற்கொண்டபோது மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை