செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், 2 பயணிகள் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், 2 பயணிகள் காயமடைந்தனர்.