தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருப்பதால் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related posts

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு