உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 31க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்களை விற்க, பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவை போக்குவரத்து துறை ரத்து செய்து வருகின்றது.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்