சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குவிழாவுக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சீர்காழி சட்டநாதர் கோயிலில் மாலை நடைபெறும் யாகசாலை பூஜைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்