பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநர் சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் என 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்