சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் கரும்பு ஏற்றி சென்ற லாரி, கார் மீது கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 27வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்