சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை நாளை ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

 

Related posts

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி

ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது : ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!!