சேலம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞர்கள் 6 பேர் கைது..!!

சேலம்: சேலம் அருகே பெரியநாயகம் என்பவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு பெரியநாயகம் வீட்டின் முன் பெட்ரோல் குண்டுகளை வீசி ரகளையில் ஈடுபட்டு இளைஞர்கள் தப்பிச் சென்றனர். சந்தோஷ்குமார் (20) கோபாலகிருஷ்ணன் (20), நந்தகுமார் (20) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு