மதுரை: மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மணல் விற்பனையை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.