சென்னை: சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் ஒப்புகை சீட்டு வராததால் வாக்குப்பதிவு நிறுத்தியுள்ளனர். மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.