சென்னை: அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.