செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு ..!!

சென்னை: அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு