அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்..!!

தேனி: அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. கம்பம், கூடலூர் நகராட்சி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. அரிசி கொம்பன் யானை பிடிபட்டத்தை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

Related posts

பாஜவின் அச்சுறுத்தல் சித்ரவதையே வேட்பாளர் வாபசுக்கு காரணம்: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு