Latest செய்திகள் தமிழகம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு MahaprabhuApril 21, 2023, 10:11 am0214 views ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.18 வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது.