கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.18 வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

Related posts

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை

அரூர் அருகே மொரப்பூரில் இடி தாக்கி ரயில்வே காவலர் உயிரிழப்பு!