இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி அங்கித் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையை வாரம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என மாற்றி உத்தரவிட்டார்.