சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 15 புதிய கட்டடங்கள்: தமிழ்நாடு அரசு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒரேநாளில் 15 புதிய கட்டடங்களுக்கான அரசாணைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 14 சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!