செஞ்சிலுவைச் சங்க நிர்வாக குழு தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க ஆணை..!!

சென்னை: இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளையின் நிர்வாக குழு தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கத்தை நிர்வகிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை கொள்கை முடிவு ஏதும் எடுக்கக் கூடாது என தற்காலிக குழுவுக்கு அணையிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!