ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தையை பார்க்க வந்த போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தையை பார்க்க வந்த போது அரசு பேருந்து மோதி காவலர் கணேசன் உயிரிழந்துள்ளார். குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய நிலையில் தபால் சாவடி அருகே அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழந்துள்ளார். பெரியார் நகரை சேர்ந்த கணேசன் சென்னை வளசரவாக்கத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.

Related posts

மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு