முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்துள்ளதாக ஐகோர்ட்டில் சிபிசிஐடி பதில்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!

கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!